ஈழத்தில் பாரதியார் புகழ் பரப்பிய சுவாமி விபுலாநந்தர், மீனாட்சியம்மை நடேசையர், பண்டிதை பத்மாசனி அம்மையார் வரிசையில் அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவையும் இனங்காட்டுகிறார் பேராசிரியர் செ. யோகராசா அவர்கள்.
"இருபதாம் நூற்றாண்டுத் தமிழன் சி. சுப்பிரமணிய பாரதி" என்ற மூலக்கட்டுரையையும் செ.யோகராசா அவர்கள் ஞானம் (ஆகஸ்ட் 2021) இதழில் எழுதிய கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்.
பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் ஞானம் ஆகஸ்ட் 2021 இதழில் எழுதிய கட்டுரை
No comments:
Post a Comment